
விருதுநகர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின் கடத்தி மீது சப்பரம் மோதியதில் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் பேருந்து