
தருமபுரி, 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காது கேளாதோருக்கு 80 சதவீதத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு குரூப் 4 தேர்வு இல்லாமல் வேலை வாய்ப்பு வரிசை