மற்றவை

தற்போதைய செய்திகள் மற்றவை
கடலூர் பிரதமர் மோடி கலந்து கொண்ட விழாவில் தமிழகம் தொழில் வளர்ச்சி பெற உள்கட்டமைப்பு வசதியான பசுமை பன்னாட்டு விமான நிலையம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைக்காமல் அரைத்த மாவையே அரைத்து இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். கடலூர் வடக்கு மாவட்ட கழக
தமிழகம் மற்றவை
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார் விழுப்புரம், விழுப்புரம் அருகே புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்து 32 ஆயிரம் பேருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் ஆலம்பூண்டியை அடுத்த பாலப்பாடியில் கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்
தற்போதைய செய்திகள் மற்றவை
சென்னை தமிழகத்தில் அநீதி கோர தாண்டவமாடுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மேயரின் நிகழ்ச்சி நிரலில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி. சட்டம் ஒழுங்கு மடிந்து கிடக்கு, விலைவாசி ஏறி கிடக்கு, அடிப்படை வசதி தூங்கி
சிறப்பு செய்திகள் மற்றவை
சென்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் அனைத்து ஒப்பந்த மற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றிய தி.மு.க. ஆட்சியை ஊழியர்களின் கண்ணீர் கவிழ்க்கும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,
தற்போதைய செய்திகள் மற்றவை
தேனி தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தேனி தொகுதி எம்.பி நிதியிலிருந்து உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. தேனி மாவட்டம் பெரியகுளம் பேரூந்து நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்திடம் கோரிக்கை
சிறப்பு செய்திகள் மற்றவை
சென்னை ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த வழிவகை செய்திருப்பது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது என்றும், ஒரு வேளை இது தான் திராவிட மாடலோ என்றும் கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க. அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் சட்ட முன் வடிவை திரும்ப பெறவும் அவர்
தற்போதைய செய்திகள் மற்றவை
தேனி, தொழிலாளர் தினத்தை கொண்டாட தி.மு.க.-கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தகுதியில்லை என்று தேனியில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசினார். தேனியில் மே தின விழா பொதுக்கூட்டம் அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் பொன்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேனி தொகுதி
மற்றவை
சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை சென்னைஓசூர், அதியமான் கோட்டை சாலையை சீரமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது முன்னாள் அமைச்சரும்,
தற்போதைய செய்திகள் மற்றவை
பேரவையில் முன்னாள் அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல் சென்னை திருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுமா என்று பேரவையில் முன்னாள் அமைச்சரும், கழக சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று
தமிழகம் மற்றவை
சென்னைதென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக- வடஇலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும்