மற்றவை

தற்போதைய செய்திகள் மற்றவை
நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல் கன்னியாகுமரி தாழக்குடி- சந்தைவிளை இணைப்பு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறைக்கு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி
தற்போதைய செய்திகள் மற்றவை
பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல் ெசன்னை கழக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் முடக்காமல் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார். சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், குடிநீர்
மற்றவை
சென்னை, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை, ஈவு, இரக்கம் கிடையாது எ்னறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள்
சிறப்பு செய்திகள் மற்றவை
தேனி, தி.மு.க. அரசு உயர்த்தியுள்ள சொத்து வரியை திரும்ப பெறும் வரை ஆர்ப்பாட்டம் தொடரும் என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறினார். தி.மு.க. அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை கண்டித்து தேனியில் மாவட்ட கழகம் சார்பில் இன்று நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை
தற்போதைய செய்திகள் மற்றவை
மதுரை தி.மு.க. அரசு விதித்திருப்பது சொத்து வரியா? அல்லது சொத்துக்களை பறிக்கும் வரியா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் செம்மேரிஸ் அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற
சிறப்பு செய்திகள் மற்றவை
சேலம், சசிகலா கழகத்தில் இணைய எந்த வாய்ப்பும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில்
சிறப்பு செய்திகள் மற்றவை
கோவை முதலமைச்சர் தூண்டுதலின் பேரிலேயே தனது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. வீட்டில்
சிறப்பு செய்திகள் மற்றவை
சென்னை எமிஸ் பதிவு முறை அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதால் ஆசிரியர்களின் கல்வி பணி பாதிக்கப்படுவதாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள
சிறப்பு செய்திகள் மற்றவை
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள `சர்வதேச மகளிர் தின’ வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- “கடவுள் கோயிலில் சிலைகளாகவும், குடும்பத்தில் பெண்களாகவும்
சிறப்பு செய்திகள் மற்றவை
கோவை கோவை வெள்ளலூரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி கூறினார். ேகாவை மாவட்டம் வெள்ளலூரில் வன்முறையில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவரை எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக கவுன்சிலர்கள் சந்தித்து மனு