
கோவை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்து தி.மு.க. வெற்றி பெற்றிருப்பதாக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறினார். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி