
திருவண்ணாமலை ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் மக்கள். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர்த்துவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் சூளுரைத்து உள்ளார். கழகத்தின் 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் 58ம் ஆண்டு தொடக்க விழா