சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
திருவண்ணாமலை ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள் மக்கள். எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக அரியணையில் அமர்த்துவோம் என்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் சூளுரைத்து உள்ளார். கழகத்தின் 51ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தின் 58ம் ஆண்டு தொடக்க விழா
சிறப்பு செய்திகள்
கோவை கோவையில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இடத்தை கழக தலைமை நிலைய செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர். கோவையை புறக்கணிக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கால் கோவை மாவட்டத்தில்,
சிறப்பு செய்திகள்
மதுரை பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வருகை தந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமத்திற்கு சென்றார். பிரதமரை வரவேற்பதற்காக கழக இடைக்கால பொதுச்செயலாளரும்,
சிறப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனம் சென்னை பொதுப்பிரிவினரின் 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க. என்றும், ஆட்சிக்கு வந்தால் ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழிப்பேன் என்று கூறி மக்களை ஏமாற்றியது போல், இப்போதும் தி.மு.க. கபட நாடகம் ஆடுகிறது என்றும்
சிறப்பு செய்திகள்
சென்னை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்கும் திட்டங்களை செயல்படுத்து குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக கழக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரை நியமிக்கப்பட்டதை அடுத்து கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து நேற்று வாழ்த்து பெற்றார். சென்னை பசுமை வழி
சிறப்பு செய்திகள்
சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:- மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியை அடுத்துள்ள அழகுசிறையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றி வந்த 5பேர்
சிறப்பு செய்திகள்
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நேரில் ஆறுதல் கூறிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார், பணி புரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக
சிறப்பு செய்திகள்
மதுரை மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட 5பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் வாகைகுளம் சாலையில் உள்ள அழகு
சிறப்பு செய்திகள்
சென்னை, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல் வழியே ஆட்சியை பிடித்த இந்த விடியா தி.மு.க. அரசின் மக்கள் விரோதப்போக்கு தொடர்கதையாகி
சிறப்பு செய்திகள்
மதுரைவடகிழக்கு பருவழைக்கு தமிழகம் முழுவதும் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை தி.மு.க. அரசு இதுவரை முறையாக வழங்கவில்லை என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார். மதுரை உயர்நீதிமன்ற மகா வழக்கறிஞர்கள் சங்க தலைவராக