சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்
மதுரை ஸ்டாலினை தென் மாவட்ட மக்கள் புறக்கணித்து வருகின்றனர். தி.மு.க. ஆட்சி விரைவில் விரட்டியடிக்கப்படும். எடப்பாடியார் ஆட்சி மீண்டும் அமையும் என்று கழக பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதியாக கூறினார். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையை முன்னிட்டு கழகத்தின் சார்பில் மதுரை
சிறப்பு செய்திகள்
மதுரை, வாகன விதிமீறல் என்ற பெயரில் மிகப்பெரிய பொருளாதார சுரண்டல் நடவடிக்கையை கையாள்கிறது தி.மு.க. அரசு என்றும் இளைஞர் சமுதாயத்தினரை கசக்கிப்பிழிந்து பகல் கொள்ளையடிக்கிறது விடியா தி.மு.க. அரசு என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். சட்டமன்ற
சிறப்பு செய்திகள்
சென்னை, இதுகுறித்து தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் 115-வது ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை சென்னை, நந்தனம், அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் திருஉருவ சிலைக்கு, கழக
சிறப்பு செய்திகள்
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி சென்னை கோவையில் கார் வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும்,நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியின் முதலமைச்சர் என்ன பதில் கூறப்போகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கழக
சிறப்பு செய்திகள்
சென்னை, மாமன்னர் மருதுபாண்டியரின் 221 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு கழகத்தினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாமன்னர் மருதுபாண்டியரின் 221-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் மணிமண்டபத்தில் உள்ள அவரது
சிறப்பு செய்திகள்
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி மதுரை எதிர்க்கட்சியாக இருந்தபோது மதுவுக்கு எதிராக போராடிய முதலமைச்சர் இப்போது என்ன சொல்ல போகிறார்? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்
சிறப்பு செய்திகள்
இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம் சேலம்மக்களால் இயற்கையாக நேசிக்கப்பட்ட கட்சி கழகம். எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் கழகத்தை இனிமேல் வீழ்த்த முடியாது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி
சிறப்பு செய்திகள்
கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சூளுரை சேலம்தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று சரித்திர சாதனை படைக்கும் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். சேலம் புறநகர்
சிறப்பு செய்திகள்
சேலம், சேலம் புறநகர் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சிகளில் இருந்து 1300க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணைந்த நிகழ்ச்சியில் கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து
சிறப்பு செய்திகள்
சென்னை கழகத்தின் 51-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக தலைமைக்கழகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள்,