சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குறித்து பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது
சிறப்பு செய்திகள்
சென்னை, வன்முறை வெளியாட்டத்தை நடத்தி எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்களின் குரல்வளையை நெறிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்னர். இது குறித்து கழக இணை ஒருங்கிபை்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான
சிறப்பு செய்திகள்
சென்னை, வேளாண் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க செய்தல் உள்ளிட்ட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் கழகம் நிச்சயம் குரல் கொடுக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி
சிறப்பு செய்திகள்
சென்னை அண்ணா தி.மு.க. ஆட்சி மீது வீண்பழி சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
சிறப்பு செய்திகள்
தேனி என்றைக்கும் கழகத்தில் நான் சாதாரண தொண்டன் தான் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக அமைப்பு தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 15 மாவட்டங்களுக்கு கடந்த 13, 14-ந் தேதிகளில் நடைபெற்று முடிந்தது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் தற்போது
சிறப்பு செய்திகள்
சென்னை புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முன்னாள் அமைச்சர்களை கைது செய்ய துடிக்கும் விடியா தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி
சிறப்பு செய்திகள்
சென்னை கிறிஸ்தவ மக்களுக்கு கழகம் உறுதுணையாக இருக்கும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட தெரிவித்தார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள்
சிறப்பு செய்திகள்
சென்னை சென்னை சேத்துப்பட்டு முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினர். கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,
சிறப்பு செய்திகள்
சென்னை ஜாதி, மதங்களை கடந்து உதவும் இயக்கம் கழகம் என்று கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள ஏழைகளின் சிறிய சகோதரிகளின் முதியோர் இல்லத்தில் கழகம் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கழக இணை
சிறப்பு செய்திகள்
அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல் சென்னை, பெண் ெதாழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைத்து தொழிற்சாலைகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும் என்று அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்,