சிறப்பு செய்திகள்

சிறப்பு செய்திகள்
தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர்கள் கடும் கண்டனம் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள
சிறப்பு செய்திகள்
அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமான கேள்வி சென்னை, மின்சாரத்துறை அமைச்சரின் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது. மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அதோகாதி தானா? என்று தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
சிறப்பு செய்திகள்
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை, தற்சமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்
சிறப்பு செய்திகள்
சென்னை கமிஷன், கலெக்சன், கரப்சன் இது தான். தி.மு.க.வின் தாரக மந்திரம். இன்றைக்கு விடியா தி.மு.க. அரசில் இந்த 7 மாத காலத்தில் ரூ. 6 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் செய்துள்ளார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்
சிறப்பு செய்திகள்
சென்னை,டிச.16- விவசாயிகளுக்கு தேவையான உரங்கள், இடுபொருட்களை உரிய காலத்தில் நியாய விலையில் வழங்க அரசு தவறிவிட்டது என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடியா தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும்,
சிறப்பு செய்திகள்
சென்னை தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி நடக்கிறது என்றும், தி.மு.க. அமைச்சர்களுக்கு வாய் தான் காது வரை இருக்கிறது. சென்னை மாங்காடு பகுதியில் கழக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான டி.ஜெயக்குமார்
சிறப்பு செய்திகள் மற்றவை
சேலம்கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், கழக அமைப்பு தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இரண்டு கட்டங்களாக கழக அமைப்பு தேர்தல் நடைபெற
சிறப்பு செய்திகள்
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் சென்னை, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்யமான சமுதாயத்தால் மட்டுமே
சிறப்பு செய்திகள்
சென்னை,டிச.13- நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம்
சிறப்பு செய்திகள்
சென்னை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 30 ஆண்டு கால நல்லாட்சி காலத்திலும், குறிப்பாக, 2011 முதல் 2021 வரை நடந்த அம்மாவின் ஆட்சி