தமிழகம்

தமிழகம் தற்போதைய செய்திகள்
சென்னை கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசை
சிறப்பு செய்திகள் தமிழகம்
சென்னை கல்வியே ஒடுக்கப்பட்டோரின் பேராயுதம் என்று முழங்கிய இரட்டைமலை சீனிவாசனை நினைவு கூர்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில்
தமிழகம் தற்போதைய செய்திகள்
திருப்பூர் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி (மே) தெற்கு சூளேஸ்வரன் பட்டி பேரூராட்சி பகுதிக்கு நேற்று முன்தினம வருகை தந்த எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கழக தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டனர். கழக
தமிழகம் தற்போதைய செய்திகள்
சேலம், மக்கள் செல்வாக்கை இழந்தவரை பெரிதுபடுத்துவது சரியல்ல. விவாத மேடைகளில் தகுதியான நபர்களை அமர வையுங்கள் என்று ஊடகங்களுக்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி
தமிழகம் தற்போதைய செய்திகள்
சென்னை இம்மானுவேல் சேகரன் தியாகத்தை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- அடக்குமுறைகளுக்கு
சிறப்பு செய்திகள் தமிழகம்
சென்னை திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வந்தது நாங்கள். ஆனால் அதை நிறைவேற்றி ரிப்பனை கட் செய்வதை கூட ஸ்டாலின் உருப்படியாக செய்யவில்லை என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர்
தமிழகம் தற்போதைய செய்திகள்
சென்னை மக்களை பற்றி சிந்தித்து இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பாரா? தன் குடும்பத்திற்கு வருவாய் வந்தால் போதும் என்று ஆளுகின்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி
தமிழகம் தற்போதைய செய்திகள்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு திருச்சி தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் மாநகராட்சி, பேரூராட்சி கூட்டங்களில் தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர்களே கொந்தளிக்கின்றனர் என்றும் மக்களை சந்திக்க முடியவில்லையே என்றும் கூட்டத்தில் தங்களது கருத்தை
சிறப்பு செய்திகள் தமிழகம்
திருச்சி கழகத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க பார்க்கிறார்கள் என்றும், உயிரோட்டமுள்ள இயக்கம் அ.தி.மு.க. என்றும், இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருச்சி வருகை தந்த
சிறப்பு செய்திகள் தமிழகம்
சென்னை, எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில்