தமிழகம்

தமிழகம்
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதம் சென்னை, புனிதமிக்க தமிழகத்துக்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றும், தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதத்துடன்
தமிழகம் தற்போதைய செய்திகள்
சென்னை, இந்த இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்றால் ஒற்றை தலைமை அவசியம். அது இப்போதே நடந்தேற வேண்டிய கட்டாயம் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் கூறி உள்ளார். கழக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், கழக சட்ட ஆலோசனை குழு
தமிழகம்
சென்னை ஒரு நம்பர் லாட்டரி என்ற அரக்கனிடம், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிக்கிசீரழிந்து வருகின்றனர். விற்பனையை தடுத்து நிறுத்த விடியா தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,
தமிழகம்
தேனி மிகப்பெரும் அதிருப்தியை தி.மு.க. பெற்றிருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார். தேனி
தமிழகம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு தருமபுரி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதியில் நடைபெற்ற கழக கொடியேற்று விழா, கோவில் கும்பாபிஷேக பெருவிழா ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்க நேற்று காலை வருகை தந்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள்
தமிழகம்
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல் சென்னை, முதலமைச்சர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நியாயவிலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப்பொருட்கள் திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள்
தமிழகம்
சென்னை, யாருடைய அழுத்தத்தால் உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்கள் உயிரை மாய்த்து வந்தனர். இதையடுத்து ஆன்லைன்
தமிழகம்
சென்னை, மூச்சுக்கு மூச்சு தமிழ், தமிழ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்பு விதிகளை தமிழில் வெளியிடவில்லை. தி.மு.க. அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும்,
தமிழகம்
சென்னை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாரத ரத்னா உள்பட பல உயரிய விருதுகளை பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழக
தமிழகம்
செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கழக புரட்சித்தலைவி பேரவை தீர்மானம் சென்னை தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்ட கிராமங்கள் தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரம் செய்வதோடு தமிழகத்தில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட அயராது உழைத்திடுவோம் என்று தலைமை கழகத்தில் அம்மா பேரவை சார்பில்