
சென்னை, மத்திய அரசின் அறிவிப்புகள் பணவீக்கத்தை குறைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்