தமிழகம்

தமிழகம்
சென்னை, மத்திய அரசின் அறிவிப்புகள் பணவீக்கத்தை குறைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்
தமிழகம்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சென்னை, முத்தமிழுக்கு ெமய்கீர்த்தி கண்டவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்
தமிழகம் மற்றவை
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார் விழுப்புரம், விழுப்புரம் அருகே புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்து 32 ஆயிரம் பேருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் ஆலம்பூண்டியை அடுத்த பாலப்பாடியில் கழக வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர்
தமிழகம்
சென்னை உலக செஸ் வீரரை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இணையதளம் மூலம்
தமிழகம்
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி சென்னை பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது என்று கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை உச்சநீதிமன்றத்தால் விடுதலை
தமிழகம்
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதிகளில் பட்டப்பகலில் கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. பெண்கள்,
தமிழகம்
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விடியா தி.மு.க அரசு தமிழ்நாட்டில் அமைந்ததில் இருந்து, தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்கும்
தமிழகம்
சென்னை கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கொரோனா காலத்திலும், அண்மையிலும் கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு
தமிழகம்
தென்காசி ஒன்னே முக்கால் கோடி ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படும் விவகாரம் தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் நேற்று பூதாகரமாக வெடித்தது. பதவியில் இருக்க தலைவருக்கு தகுதியில்லை என்றும், உடனே பதவி விலக வேண்டும் என்று தி.முக. பெண் கவுன்சிலர் ஆவேசமாக பேசினார். அப்போது தலைவருக்கு ஆதரவாக எழுந்து
தமிழகம்
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதம் சென்னை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற உள்துறை மானியத்தின் மீது எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:- பொதுமக்கள் காவல்நிலையங்களுக்கு சென்று புகார் அளித்து வந்த நிலையில், இணைய