தமிழகம்

தமிழகம்
சென்னை, மீண்டும் கழக ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பலர் வரலாற்றில் இடம் பெறுகிறார்கள். ஒரு சிலர் தான்
தமிழகம்
சென்னை ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் இந்திய பெண்மணி வீரமங்கை வேலு நாச்சியார் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர்
தமிழகம்
சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 நாட்கள் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வடகிழக்கு காற்றலை காரணமாக இன்றும் (4-ந்தேதி), நாளையும் (5-ந்தேதி) தமிழ்நாடு மற்றும்
தமிழகம்
சென்னை, அண்ணா தி.மு.க. ஆட்சி மீது வீண்பழி சுமத்திய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தமிழகம்
சென்னை இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்ட 55 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற
தமிழகம்
சேலம்,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாததை மறகை்கவே கழகத்தினர் மீது விடியா தி.மு.க. அரசு பொய் வழக்கு போடுகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று
தமிழகம்
சென்னை அரசியல் ரீதியாக கழகத்தை சந்திக்க திராணியற்றவர் ஸ்டாலின். எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் கழகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார். கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி
தமிழகம்
சென்னை கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக இன்றும் (13-ந்தேதி) நாளையும் (14-ந்தேதி) கடலோர மாவட்டங்கள், புதுவை,