கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய, திமுக, ஊராட்சி வார்டு செயலாளர்

சென்னை
கவரிங் நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய, திமுக, ஊராட்சி வார்டு செயலாளர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளது.
திருச்செந்தூர் நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர்,தன் கவரிங் செயினை வைத்துவிட்டு,தங்க செயினை திருடிச் சென்றுள்ளார்.
அவர் திமுகவைச் சேர்ந்தவரும்,அங்கமங்கலம் ஊராட்சி மன்ற 8 வது வார்டு செயலாளருமான பொற்கொடி தேவி என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.