தற்போதைய செய்திகள்

சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகின்றேன்

எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி புகழாரம்

சென்னை

சிலம்பு செல்வர் ம.பொ.சியின் சேவைகளை போற்றி வணங்குகிறேன் என்று எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

விடுதலை போராட்ட வீரர், தமிழ் இலக்கியவாதி, சிலம்புச்செல்வர் அய்யா ம.பொ.சிவஞானம் பிறந்த நாளில் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் அவர் ஆற்றிய அளவற்ற சேவைகளை நினைவு கூர்ந்து போற்றி வணங்குகின்றேன்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.